Ad Widget

சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர் கைது

arrest_1சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து வர்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு தொகுதி ஆடையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் போது அவரது வீசா காலவும் நிறைவடைந்திருந்தது. இன்று அவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Posts