Ad Widget

சமூக பரவல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாற்றமடைவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

“அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மைய ஆலோசகர்கள் 8 பேரை விடுமுறையில் இருந்து அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையம் கொரோனா சிகிச்சை நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது.” – என்றார்.

புனர்வாழ்வு மைய ஆலோசகருக்கு தொற்று கண்டறியப்பட்டமையினால் சமூக பரவல் ஏற்படும் ஆச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts