Ad Widget

க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் 27 ஆம் திகதி வெளியீடு

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Related Posts