குளவிக்கொட்டு: 12 பேர் பாதிப்பு

வடமராட்சி, புறாப்பொறுக்கி என்னும் இடத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 12 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை (25) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளியமரத்தில் இருந்து குளவிக்கூடொன்றுக்கு சிறுவர்கள் கல்லெறிந்தமையால், கலைந்த குளவிகள் வீதியில் சென்றவர்களைத் கொட்டியுள்ளது.

Related Posts