Ad Widget

கிணற்றில் விழுந்த குழந்தையும், மீட்க முனைந்த தாயும் பரிதாப மரணம்!

பளை பிரதேசத்தில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க முயன்ற தாயும், தவறி விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.

இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related Posts