Ad Widget

காணாமல் போனவர்களின் உறவுகள் விசேட கந்துரையாடல்

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.

காணாமல் போனவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இக் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்

இக் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவுகள் தமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் யாழ்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் தின நிகழ்வில் பிரதமரின் உரை தொடர்பிலும் தங்களுக்குள் பேசி ஒரு முடிவினை எடுக்க போவதாகவும் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Posts