நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு அமைவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இவ்வாறு அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.