இன்று உலக எயிட்ஸ் தினமாகும். “இன்றே பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்பதே இம்முறை உலக எயிட்ஸ் தினத்தின் தொனிப்பொருளாகும்.
1981ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் திகதியே முதலாவது எயிட்ஸ் நோயாளி கண்டுபபிடிக்கப்பட்டார். தற்சமயம் உலகம் முழுவதிலும் 35 மில்லியன் பேர் எயிட்ஸ் நோயாளியாளர்களாக உள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.