Ad Widget

ஆவா குழுவிற்கு பிணை

release_allஆவா குழுவைச் சேர்ந்த 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆவா குழுவினர் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களில் 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது

ஆவா குழுவினருக்கு 31வரை விளக்கமறியல்

Related Posts