தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குனா்களான பாரதிராஜா மற்றும் அமீா் ஆகியாா் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.
இந்த சந்திப்பு நேற்று மாலை ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பின்போது இரு இயக்குனா்களுக்கும் ஆளுநா் சுரேன் ராகன் நினைவு பாிசுகளை வழங்கினாா்.