கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் மத்தல ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் மத்தல ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.