Ad Widget

பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்றுமுன்னர் தனது கடமைகயை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன பதவியேற்றதன் பின்னர் பொரலுகொட பிரதேசத்தில் உள்ள தனது பெற்றோரின் நினைவுத்தூபிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்லவுள்ளார்.

Related Posts