- Thursday
- September 18th, 2025

தனது பெயர், முகவரி, புகைப்படம் என்பவற்றைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த கே.வி.குகேந்திரன், அவதூறான செய்தியை ஊடகங்குளுக்கு அனுப்பி, அவற்றை பிரசுரிக்குமாறு கோரியமை குறித்து தன்னால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்காகக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கரகரத்தினம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர்...