Ad Widget

வருகின்ற 20ம் திகதி முதல் புதிய மாற்றத்துடனான மின்கட்டணம்

கடந்த மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அறிவித்ததமைக்கு அமைவாக புதிய மாற்றத்துடனான மின்கட்டண அறவீடு வருகின்ற 20ம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன்பாட்டு (more…)

சுன்னாகத்தில் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது சுன்னாகம் பஸ் தரிப்பிடத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை – நோர்வே

நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் (more…)

கூட்டமைப்பை உடைக்க முடியாது: சீ.வி.கே

தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு சிலர் கனவு காண்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாதென்று தமிழரசு கட்சியின் துணைச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். (more…)

வடக்கு தேர்தல் பிரசாரம் வந்த வேகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு மோதுகிறார் கே.பி

வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். (more…)

இலங்கை கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்!

இலங்கை பல்லேகலையில் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வடக்கு கிழக்கில் இருந்து மூன்று வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். (more…)

தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

இலங்கை தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மாநகரசபை ஆணையாளருமான சீ.வீ. கே.சிவஞானத்தின் வீட்டின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கண்மூடித்தனமான கல்வீச்சு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர். (more…)

வடக்கில் மக்களின் காணி அபகரிக்க இரகசிய மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்! அரசாங்கத்தின் சூழ்ச்சி திட்டம் அம்பலம்

வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. (more…)

முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ஒதுக்கீடு- தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்தால் பலாலியில் மீள்குடியேற்றம்: டக்ளஸ்

யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

காணி சுவீகரிப்பு பலாத்காரமானதே என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார் :-மாவை

வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை. (more…)

காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் – சுமந்திரன்

வலி.வடக்கில் படைத்தரப்பால் பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று (more…)

வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி படையினருக்கு விற்பனை!

கொடிகாமம் வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி 522 ஆவது படைப் பிரிவுக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இந்த 7 ஏக்கர் காணி, (more…)

உரிமையாளர்கள் இல்லாத காணிகளே சுவீகரிக்கப்படுகிறது!- பொலிஸ் அத்தியட்சகர்

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் நிலைகொண்டுள்ள காணி உரிமையாளர்கள் இனங்காணப்படாததை அடுத்தே அக் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரீ தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரின் காணி அபகரிப்பிற்கு எதிராக போராடத் தயார்!- கௌரிகாந்தன்

யாழ்ப்பாணம் வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்பு மற்றும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக மேற்படி பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

வடக்குத் தேர்தலில் ஈ.பி.டி.பி. அரசுடன் இணைந்தே போட்டியிடும் : பஷில்

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) இணைந்து போட்டியிட்டாலும் ஐ.ம.சு. மு.வின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழு தனித்துவமானதாக இருக்கும் (more…)

உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி

சர்வதேச ஊடக தினமான நேற்று உயிர் நீத்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. (more…)

விடுதலைப் புலிகள் எனக் கூறி கப்பம் பெற்ற இருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நாவற்குழியில் மீண்டும் சிங்கள மக்கள் வீடமைப்பு

நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடமைக்கும் நடவடிக்கைகளைக் கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

காணி சுவீகரிப்பு சட்டவிரோதம் ;- முன்னாள் காணி ஆணையாளர்

வலி.வடக்கில் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இவை அனைத்தும் அடிப்படையிலிருந்து காணி சுவீகரிப்பு சட்டத்துக்கு முரணாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (more…)

சாவகச்சேரி பொலிஸூக்கும் மக்களின் காணிகள் பறிப்பு !

காணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தனியார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான மும்மொழிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் நேற்று வியாழக்கிழமை காணியின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts