Ad Widget

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான சிறப்பு பொருட்கள் மீதான வரி ஆகஸ்ட் 23ம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

வியாபாரத் திட்டங்களை எழுதி HSBC-British Council பரிசில்களை வெல்லும் வாய்ப்பு!

HSBC Youth Enterprise Awards என்ற பெயரிலான இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வியாபாரத் திட்டப் போட்டியை HSBC வங்கி மற்றும் British Council ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. (more…)
Ad Widget

பொருளியலாளர் வரதராஜன் காலமானார்

பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...

90 ஆயிரத்தை பலூனில் பறக்கவிட்ட இலங்கை வங்கி

இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் நகரில் நடை பவனி ஊர்வலம் இடம்பெற்றது. (more…)

வடக்கில் நிதி அறிவூட்டல் திட்டங்களை நடத்தும் கொமர்ஷல் வங்கி

வட மாகாணத்தில் உள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் விடயத்தில் கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை விஸ்தரித்துள்ளது. (more…)

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறவிடப்பட்ட வரி நீக்கம்

1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். (more…)

புதி­ய கோப்பி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ள Nestle

உள்­நாட்டில் வெளிப்­புற உணவு மற்றும் பான­வகைத் தீர்­வு­களை வழங்­கு­வதில் சந்­தையில் முன்­னிலை வகித்­து­வ­ரு­கின்ற Nestle Professional தனது புத்­தம்­ பு­திய உயர் வகை கோப்பி தீர்­வான Nescafe Alegria இனை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளதன் (more…)

வடமாகாண தொழில் முயற்சியாளர் விருது 2014

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் ஆகியன இணைந்து வடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளதாக (more…)

கார்கில்ஸ் வங்கி ஆரம்பம்

இலங்கையில் அங்கீகாரம் பெற்ற 23 ஆவது வணிக வங்கியான கார்கில்ஸ் வங்கி தனது உத்தியோகபூர்வ செயற்பாடுகளை நேற்று முன்தினம் ஆரம்பித்தது. (more…)

திக்கம் வடிசாலை அதிகாரப்பிடிக்குள் சீரழிகின்றது – சிறிதரன்

யாழ். மாவட்டத்தின் பாரம்பரிய பான உற்பத்தியின் அடையாளமாக இருக்கக்கூடிய திக்கம் வடிசாலை அண்மைக் காலமாக அதிகாரப்பிடிக்குள் சிக்குண்டு அதனோடு சீவல் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதாக (more…)

நிதிக் கம்பனிகளால் வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் திருத்தம்

நிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனிகளினால் ஏற்கப்படும் வைப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி வீதங்கள் தொடர்பில் புதிய திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (more…)

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் ஐந்தாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (more…)

யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி

சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தில் (more…)

விவசாயிகளிடம் விற்பனையாளர்கள் அறவிட்ட வந்த கழிவு நீக்கம்!

வடமாகாணத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்றுவரும் நடைமுறை எதிர்வரும் 2014, தை முதலாம் திகதியில் இருந்து நீக்கப்படுகின்றது (more…)

சிறிய மற்றும் மத்தியளவு வர்த்தக நிறுவனங்களுக்கான செயலமர்வு

2011ஆம் ஆண்டில் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்துக்கும் யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையை தொடர்ந்து, (more…)

பனம்பொருள் உற்பத்தியில் அழகு சாதனப் பொருள்கள்!

பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். (more…)

தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. (more…)

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் தளம்பல் தொடரும்

இலங்கையில் டொலருக்கு எதிராக ரூபாயின் தளம்பல் நிலை வரும் வாரங்களிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)

வடக்கில் நிதி நெருக்கடியால் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பு; 16 பேர் தற்கொலை

வடமாகாணத்தில் தற்போது மேலெழுந்துள்ள நிதிப் பிரச்சினை சமூகம் சார்ந்த பிரச்சினையாக மாற்றம் பெற்று வருகின்றது. குறிப்பாக வணிகர்களிடையே பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளதாக (more…)

யாழில் மண் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய அனுமதிப் பத்திரங்கள்!

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் மண் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச்செய்து புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க விண்ணப்பங்களைக் கோருமாறு சுற்றாடல் மற்றும் மீள்சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த உத்தரவிட்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts