- Tuesday
- July 14th, 2026
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனைப் படைத்த படம் ‘துப்பாக்கி’. (more…)
திரையுலகில் ஈகோ இல்லாத நடிகர் என்றால் விக்ரம் தான். இவர் தற்போது ஐ படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார். (more…)
மீனாவும், ஸ்ரீப்ரியாவும் ரஜினி ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர். ‘முத்து’ படம் ரஜினி, மீனா நடிப்பில் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஜப்பானியர்களையும் ரஜினி ரசிகர்களாக மாற வைத்தது. (more…)
நிபந்தனைகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)
ஜெய்ஹிந்த்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவக்க உள்ளாராம். (more…)
காவியத்தலைவன் படத்தின் மூலம் முதன் முதலாக நாடக சம்மந்தப்பட்ட களத்தை தொட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். (more…)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். (more…)
ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு வந்த ஒரு ஜாக்பாட் வாய்ப்பை மறுத்து விட்டதாக ஒரு வதந்தி பரவியது. (more…)
தமிழ் சினிமாவில் தன் சாதனைகளை தானே முறியடிப்பவர்கள் ஒரு சிலரே, அந்த வகையில் ரஜினியும், ஷங்கரும் தான் இதில் கில்லாடிகள். (more…)
உதயநிதி நண்பேண்டா படத்தில் தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். (more…)
விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. நீண்டகால தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். எமிஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட (more…)
மதுரை, பாண்டிய வேளாளர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு சிற்பக் கலைஞர். இவரது மகன்கள் நாகராஜன் (வயது 27) மற்றும் சுப்புரு (வயத 23) 6ஆம் வகுப்பு வரை படித்த சுப்புரு, அதன்பிறகு தனது தந்தைக்கு உதவியாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டார். (more…)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் ஒரு காட்சியில் ராதாரவியை வியக்கும் படி ரஜினிகாந்த் அசத்திய ஒரு சம்பவம் நடந்ததாம். (more…)
விஷாலுடன் பூஜை படத்திலும், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். (more…)
‘அஞ்சான்’ படத்தையடுத்து லிங்குசாமி, கார்த்தி நடிக்க உள்ள ‘எண்ணி ஏழே நாள்’ என்ற படத்தை இயக்க உள்ளார். (more…)
“ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ‘எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன்” என்றார் டி.ராஜேந்தர். (more…)
தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் நடிகர் தனுஷ். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
