- Tuesday
- July 22nd, 2025

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் வன்முறையில்லாமல் கவித்துவமாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரகுமான் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறையற்றதாக இருப்பதே சிறந்தது. ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகுமுறை கவித்துவமாக உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள...

பழம் பெரும் நடிகையான ஜெயச்சித்ராவின் மகன் அம்ரேஷ். ஜெயச்சித்ரா தன் மகனை பெரிய நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். அப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. ஆனால் இப்படம் சரியாக ஓடாததால் நடிப்பை விட்டு விடவேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். இசை மீது கொண்ட ஆர்வத்தால் அப்படத்திற்கு...

சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை துரிப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவர்களது சஞ்சிகையான தாபிக்கின் 12ஆவது பதிப்பிலேயே, அபு ஷுராயா தொடர்பான...

சிவகார்த்திகேயன் – கீர்த்திசுரேஷ் நடித்த ‘‘ரஜினி முருகன்’’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படம் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன. எனவே, இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்....

தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய அருண் விஜய், அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் வில்லனாக பேசப்பட்டார். இதைத் தொடர்ந்து இவருக்கு வில்லன் வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது. அதன்படி, தற்போது கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றபோது, இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க...

நடிகர் அமீர்கானின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, டெல்லி புது அசோக்நகர் போலீசில் அங்குள்ள வசுந்தரா என்கிளேவ் பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் செய்துள்ளார். அதில் அவர், “நானும் இந்த நாட்டின் குடிமகன்தான். பிரபலங்கள் பேசுவதற்கு முன், நாம் என்ன பேசுகிறோம் என்று எண்ணிப்பார்த்து பேச வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். “அமீர்கான் எந்த சமூகத்தில் வசித்து வருகிறார்...

ரஜினியின் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம், வசூலிலும் பிரம்மாண்டம் படைத்தது. இதுவரை எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனை படைத்த, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிர ஆர்வம் காட்டினார். இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினியும் பச்சைக் கொடி காட்டினார்....

புலி’ படத்திற்கு விஜய் தனது 59-வது படமாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் சென்னையில் கொட்டிய அடை மழையிலும் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் கிடைத்த நேரத்தில், தனது படக்குழுவினருடன் இணைந்து...

தமிழுக்காகவும், தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது இளைய மகன் சண்முகபாண்டியனுடன் இணைந்து "தமிழன் என்று சொல்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் பேசியது: அரசியல் பிரவேசத்துக்குப்...

அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த ‘கககபோ’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கேசவன். இவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மலேசியாவில் பெற்றோருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தவறி விழுந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை மலேசியா காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர்...

தமிழ் பட உலகினர் மத்தியில் ராசி பார்க்கும் பழக்கம் ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆரை வைத்து தேவர் தயாரித்த படங்களில் முதல் காட்சியாக வெற்றி, வெற்றி என்ற வசனம் இடம்பெறும். மறைந்த நடிகர் பாலாஜி தயாரித்த படங்களில் கதாநாயகன் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ராதா என்று இருக்கும் அந்த பெயர்களை அவர் ராசியாக...

நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மதுரையில் நிருபர்கள் சந்திப்பின்போது நடிகர் வடிவேலு பேட்டி அளித்தார். அப்போது அவர், தான் நடித்த ஒரு திரைப்படத்தில் கிணற்றை காணோம் என்று நகைச்சுவை செய்ததுபோல, பேட்டியின் போது நடிகர் சங்கத்தை காணோம் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ராஜா, நாமக்கல்...

கோவாவில் நேற்று தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். தமிழ் திரை இசையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி...

விமல், நந்திதா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சல’. இதில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தை தங்கம் சரவணன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். இதில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “அஞ்சல படத்தை திலிப் சுப்பராயன்...

ண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்று தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்தது. பின்னர் சில...

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படங்கள் வருவது வழக்கம். அப்படி அந்தப் படங்கள் வெளியாகும்போது, கிட்டத்தட்ட திருவிழா மாதிரி ஒரு தோற்றம் இருக்கும். குறிப்பாக பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த நான்கு படங்கள் வெளியான போதும் அந்த எபெக்டைப் பார்க்க முடிந்தது. பிறகு டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த...

சீவலப்பேரி பாண்டி படம் நினைவிருக்கிறதா? நடிகர் நெப்போலியன் ஹீரோவாகக் களமிறங்கி கலக்கிய படம். நெல்லையில் உள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ரிவியில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பைப் பார்த்து திரைப்படமாக எடுத்தனர். பாண்டி என்ற அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் நெப்போலியன். அச்சு அசலான அவரது...

பாலிவுட்டில் மல்டி ஸ்டாரர் எனும் பல பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படங்கள் சர்வசாதாரணமாக வருவது வழக்கம். எண்பதுகளில் அமிதாப், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்தார்கள் (இந்தி). ஆனால் தமிழில் அது மிக அரிதாகத்தான் இரு பெரும் ஹீரோக்கள் இணைந்து நடிப்பார்கள். முன்பு கார்த்திக் - அஜீத் அப்படி சில...

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமானவர் பால சரவணன். இவர் தமிழில் ‘குட்டிப்புலி’, ‘என்றென்றும்’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளர். தற்போது, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பாலசரவணன் கூறும்போது, நான் வேதாளத்துக்காக சென்னை மற்றும் கொல்கத்தாவில்...

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 6 விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது கமல் ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம். கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி மற்றும் நாசர் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்த இப்படத்தை லிங்குசாமியுடன் இணைந்து கமல் தயாரித்து இருந்தார். ஜிப்ரான் இசையில் கடந்த மே...

All posts loaded
No more posts