யாழ் போதனா மருத்துவமனை தொடர்பில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம்!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்துத் தொடர்பில் நிர்வாகத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து ஊடகங்களும்...

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினம் 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர். கைது செய்து...
Ad Widget

வடக்கு ஆளுநர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு !!

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஆளுநர் வேதநாயகன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள 'றீச்சா பார்க்' வளாகத்தில் இன்று புதன்கிழமை (13) காலை...

200 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களுக்கும் ‘அம்பர்’ நிறத்திலான கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை...