அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோருக்கு எச்சரிக்கை!

அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்க சோதனைகள் நடத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும்...

செம்மணி புதைகுழி; நீதியான விசாரணைகளுக்கு அரசு தயார்!!

செம்மணி விவகாரம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தவும் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்குச் சென்றிருந்த எம்மை எதிர்த்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரச நிதி மூலோபய கூற்று தொடர்பான சபை...
Ad Widget

எரிபொருள் விலை அதிகரிப்பு!!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை...

செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்!!

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம்...