Ad Widget

பாஸ் போர்ட் அலுவலகத்தின் முன் மோசடி செய்த 6 பேர் வசமாக மாட்டினர்!

வவுனியா வவுனியா கடவுச்சீட்டு  அலுவலகம் முன்பாக பல்வேறு  மோசடிகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில்  6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக டோக்கன் வழங்குதல் தவறான முறையில் முன்னுரிமை பெறுதல் கடவுச்சீட்டு பெறுதல்  இடம்பெறுவதாகவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் , குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், வன்னி பிராந்திய...

வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார். தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Ad Widget

இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைப்பதற்கான பணி தொடங்கியது!

இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைப்பதற்கான பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். எங்களின் முயற்சி இரு நாடுகளின் வளர்ச்சியையும் வலுவூட்டும். இது நிச்சயம் ஒரு ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா. இராமாயண பாதை திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...

யாழில் போதைப் பொருள் கொடுத்து பெண் வன்புணர்வு!

யாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த பெண் தனது பெற்றோரை இழந்த நிலையில் தனது சகோதரனின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அப்பெண் தனிமையில் இருந்துள்ள வேளை...

வடககில் அதிகரித்த வெப்பநிலை நிலவும்!!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள்!! புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் கோரிக்கை!!

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....