Ad Widget

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சர்ச்சையான தையிட்டி சட்டவிரோத விகாரை!

வலி வடக்கு, தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவ நடவடிக்கை மூலம் பலவந்தமாக கைப்பற்றி பௌத்த விகாரை அமைக்கப்பட்டதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை புறந்தள்ளி விகாரை கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள்...

எரிபொருள் விலையில் மாற்றம்! வெளியானது புதிய விலை விபரம்!!

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்...
Ad Widget

யாழில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளிடம் சேட்டை!! மாணவன் மீதும் தாக்குதல்!!

சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவரை இளைஞர்கள் குழுவொன்று தலைக்கவசத்தால் தாக்கியுள்ளது. நெல்லியடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் , பாடசாலைக்கு...

ரஷ்யாவின் அடுத்த இலக்காக மாறியுள்ள பிரித்தானியா! அரச அலுவலர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்

எங்களின் அடுத்த இலக்கு பிரித்தானிய அரசு அலுவலர்கள் என ரஷ்ய ஜனாதிபதி புடினின் அரசியல் ஆதரவாளரான ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக...

உக்ரைன் மக்களுக்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!!

நாங்கள் உக்ரைனிலுள்ள கட்டுப்பாட்டு மையங்களை தாக்குவது குறித்து பேசினோம். பதிலுக்கு உக்ரைன் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அது ரஷ்யாவையும், ரஷ்யக் குடிமக்களையும் அச்சுறுத்த மக்கள் வாழும் வீடுகளை தாக்க முடிவு செய்துள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே...