Ad Widget

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அடுத்து நாளை கைவிடப்படுகின்றது தொழிற்சங்க நடவடிக்கை !

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை நாளை வியாழக்கிழமை காலை முதல் கைவிட தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் இன்று...

நாகர்கோவில் மேற்குப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன. அதிகாலை 12.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நாகர் கோவில் பகுதியில் மயானம்...
Ad Widget

விதிகளை மீறி தலைவராக முற்படும் ஆர்னோல்ட்!! யாழ் உதைபந்தாட்ட லீக் தடைசெய்யப்படலாம்?

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் தடைசெய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அப்படியான நிலைமை உருவாகினால், அடுத்த சில வருடங்களிற்கு யாழ் உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட 33 கழகங்களும், எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் இருண்ட உதைபந்தாட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிடும். கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே, இந்த விபரீதமான நிலைமை உருவாகியுள்ளது. கடந்த...

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை (15) யாழ்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும் வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றில்...

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய இளம்பெண்ணும் உயிரை மாய்ப்பு!!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உயிரிமையாளர் ஒருவரும் குறித்த கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவரும் உயிரை மாய்த்துள்ளனர். நேற்று காலை யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் குறித்த நகைக்கடை உரிமையாளரும் உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த இருவரது சடலங்களும் யாழ்.போதனா...

வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிய 47 தொழிற்சங்கங்கள்!!

பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...

வல்லரசையே கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுத்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா

“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்.”என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“நமக்கு எந்த வகையான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை எல்லைப் பகுதியிலுள்ள நகரங்களின் வெற்றியே தீர்மானிக்கிறது, அங்கு உக்ரேனியர்களின்...