Ad Widget

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். செயலகம் முன் இன்று போராட்டத்துக்கு ஏற்பாடு!

வட­மா­காண வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு விரைவில் அர­சாங்க வேலை­வாய்ப்பை வழங்கக் கோரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்­பகல் 1௦ மணி­ய­ளவில் யாழ்.மாவட்டச் செய­ல­கத்­திற்கு முன்­பாக இடம்­பெ­ற­வுள்­ளது.

வட­மா­கா­ணத்­திற்­குட்­பட்ட 5 மாவட்­டங்­க­ளையும் உள்­ள­டக்­கிய வேலை­யில்லா உள்­வாரி, வெளி­வாரி, தேசிய உயர் தொழில்­நுட்ப பட்­ட­தா­ரிகள் அனை­வ­ரையும் யாழ். மாவட்டச் செய­ல­கத்­திற்கு முன்­பாக ஒன்றுகூடு­மாறு வட­மாகாண வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் சமூ­கத்தின் தலைவர் இ. பிர­தாபன் வேண்டுகோள் விடுத்­துள்ளார்.

Related Posts