Ad Widget

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேர் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறிய வடக்கைச்சேர்ந்த பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் சேனைகுடியிருப்பு பகுதியில் உள்ளி வீடொன்றில் தடுத்துவைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் மற்றும் பெண்கள் அறுவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகவரினால் தாக்குதலுக்கு உள்ளான பெண், தப்பியோடுவதற்கு முயற்சி செய்த போது ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே கிராமவாசிகள் சந்தேகநபர்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts