Ad Widget

வாள்வெட்டில் இளைஞர் காயம்

சாவகச்சேரி – அல்லாரைப் பகுதியில், வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவருக்கே காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது சாவகச்சேரி பொலிஸ்சார் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காயமடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர் .

Related Posts