Ad Widget

வல்லிபுர ஆழ்வாரிற்கு வந்த நிலை!!

கடவுள்களை வைத்து பிழைப்பு நடாத்தும் செயல் நாளுக்கு நாள் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றது. இந் நிலையில் இலங்கையில் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கோடிக்கணக்கான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது யாழ் அரச அதிபரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியமையால் அங்கு கூட்டங்கள் நடத்த அரசாங்க அதிபர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இவ் ஆலயம் அரசாங்க கோவில் என்பதனால் ஆலய நிர்வாக சபையைக் கலைத்து ஆலயத்தினை தமது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர ஆலோசித்து வருகின்றார்.

Vallipuram-Kovil02

Related Posts