Ad Widget

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு

அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘மாகாண சபைகளும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும், மாகாண அரசின் ஜனநாயக ஆய்வும்’ என்னும் தொனிப்பொருளிலான இரண்டு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

1 (1)(2)

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இக்கருத்தரங்கில், இலங்கை அதிகாரப் பரவலாக்க சட்ட வரைபு கவுன்சிலின் தலைவர் ஜெயம்பதி விக்ரமரட்ண கருத்துரைகளை வழங்கினர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts