Ad Widget

வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபு ஊடகவியலாளர்களிடம் கையளிப்பு

வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட முன்வரைபு ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

medi

இந்த வரைபு இன்று செவ்வாய்கிழமை காலை ஊடகவியலாளர்களிடம் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு எதிர்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே, ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பில் தெளிவு படுத்தும் வகையில் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts