Ad Widget

வடமாகாணசபை உறுப்பினரின் வினோத போராட்டம்

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 200 இற்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்த்து? குறித்த தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக்கேட்டு மாகாண சபை உறுப்பினர் ஜீ்.ரி.லிங்கநாதன் விநோத போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

linganathan_protest_1

மாகாண சபையின் 33 வது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தனது சட்டை முழுவதும் எழுதிக்கொண்டு சபைக்கு வந்த்துடன்,

தனது 12 கோரிக்கைகளை முதலமைச்சருக்கும், அவை தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் வழங்கியதுடன் சபையில் பதாகைகளுடன் கூடிய சட்டையுடன் சபையில் அமர்ந்துள்ளார்.

linganathan_protest_2

Related Posts