Ad Widget

வடபகுதியில் காணாமல்போன ஊடகவியாளர்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியாளர் ம. நிமலராஜன் அவர்களின் 15 ஆவது ஆண்டின் நினைவு தின நிகழ்வுகள் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதில் ஊடகவியலாளர்கள், நிமலராஜனின் ஊடக உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, வடபகுதியில் கொலை செய்யப்பட்ட, மற்றும் காணாமல் போன ஊடகவியாளர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Journalist - nimal-rajan

Related Posts