Ad Widget

வடக்கு மாகாண சபை உறுப்பினருக்கு பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு!!

பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்­பு­க­ளைப் பேணி வரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் உள்­ளிட்ட இரண்டு அர­சி­யல் வா­தி­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகச் சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மேல் மாகாண உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்­றின் முன்­னாள் உறுப்­பி­னர் மற்­றும் வடக்கு மாகா­ண­ச­பை­யின் உறுப்­பி­னர் ஆகி­யோர் தொடர்­பா­கவே விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்பு பேணுவ­தா­க­வும், நாட்­டின் நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைக்க முயற்­சிப்­ப­தா­க­வும் இந்த அர­சி­யல்­வா­தி­கள் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த இரண்டு அர­சி­யல்­வா­தி­கள் தொடர்­பி­லும் திட்­ட­மிட்ட குற்­றச் செயல் தடுப்­புப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

Related Posts