வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு பிரித்தானியா உதவி Editor - November 9, 2016 at 3:08 Tweet on Twitter Share on Facebook Pinterest Email இலங்கையின் வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக 1.5 மில்லியன் பவுன் நிதியுதவியை பிரித்தானியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் பரோனஸ் அனேலே இதனைக் கூறியுள்ளார்.