Ad Widget

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய்ப்பட்ட அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

கடந்த மாதம் 20ம் திகதி மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் லஞ்சம் பெறும்போது  லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேரடியாக  கைது செய்யப்பட்ட அதிபர் நிமலன் பருத்தித்துறை நீதிமன்றினால்  இன்று ஒக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட  வேளை அவருக்கான விளக்கமறியலை ஒக்டோபர் 15ம் திகதிவரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கில் நிமலன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ல மற்றும் அஜித்பத்தின , யாழ் சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரான்சிலஸ் ஆகியோர் குழுவினருடன் ஆஜராகியிருந்தனர்.

Related Posts