Ad Widget

யாழ். மாட்டத்திற்கு அரசிடம் இருந்து புதுவருட பரிசு

யாழ். மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாறாக பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு குறைக்கப்படும் ஒருவரது சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது.
பதுளை மாவட்டத்தில் இதுவரை இருந்த 09 உறுப்பினர்கள் என்பது 08 உறுப்பினர்களாக குறைக்கப்படும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை இருந்த 06 உறுப்பினர்கள் என்ற நடைமுறை 07 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்குறிய தேர்தல் இடாப்பின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts