Ad Widget

யாழ் சுண்டுக்குழியில் விபச்சார விடுதி முற்றுகை! உரிமையாளர் கைது!

நீண்டகாலமாக AT தங்கும் விடுதி எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அருகில் தங்கும் விடுதி எனும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே நேற்று (24) புதன்கிழமை இரவு சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.

 

Related Posts