Ad Widget

யாழில் மீண்டும் மின்தடை

மீண்டும் எமது வலயத்துக்கு காலை 9.15 முதல் மின்தடை. இதுதொடர்பில் மின்சாரசபையின் பொறியிலாளரின் கருத்தின்படி இந்த எழுந்தமானமான மின்வெட்டு 3 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை மின்நிலையம் இயங்க 3 நாட்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தடையில் இல்லாத வலயங்களின் பாவனை குறையும்போது அதற்கேற்ப தடையில் உள்ள வலயங்கள் மீள மின்சாரம் பெறும் . கொழும்பு போன்ற முக்கிய வலயங்கள் தடையில் இருந்து தவிர்க்கப்படும்

இப்போது எம்முன் உள்ள தெரிவு தேவையற்ற மின் பாவனையினை குறைப்பதே .அதை முயற்சிப்போம். மற்ற வலயங்கள் தேவையினை குறைக்கும்போது தடையில் உள்ள வலயங்கள் மின்வசதி பெறும்.

Related Posts