Ad Widget

யாழில் படைவீரர்கள் மூவர் சுட்டுக்கொலை?

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ காவலரணிலே பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த படைவீரர்கள் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts