Ad Widget

யாழில் இளைஞரைக் காணவில்லை

19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

கடந்த 28 அம் திகதி இரவு 8 மணியளவில் யாழ். நகரப்பகுதிக்கு போய் வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

எனினும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறி தாயார் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

Related Posts