Ad Widget

யாழில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் பணியாற்றும் இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற இரு தரப்பினருக்கு இடையேயான மோதலின் போதே இரகசிய பொலிஸ் உத்தியோக்கத்தரான யாபா காயமடைந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts