தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தல் தினத்தன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.