Ad Widget

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடக்கு முதலமைச்சர்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரமம்பமாகி இடம்பெறுகின்றது.

வணக்க நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விபரம்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்:
தர்மலிங்கம் சித்தாத்தன், சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்:
சுரேஸ் பிரேமச் சந்திரன் , அரியநேந்திரன்,
வடமாகாண சபை அமைச்சர்கள் : ஐங்கரநேசன், குருகுலராஜா, டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம்
மாகாண சபை உறுப்பினர்கள் : எம்.கே.சிவாஜிலிங்கம், ரவிகரன், அன்ரனி ஜெயநாதன், அனந்தி, பசுபதிப்பிள்ளை, சுகிர்தன், கஜதீபன்

தொடர்புடைய செய்திகள்

Related Posts