Ad Widget

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு 45 அடி உயர புதிய தேர்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால ஆலயமும், ஆலயத்தேரும் சேதமடைந்தது காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது இவ்வாலயத்திற்காக 45 அடி உயரமுள்ள தேர் ஒன்று தெஹிவளையில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இத்தேருக்கான அடிச்சட்டம் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தினத்தன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் தேருக்கான புதிய தேர் இருப்பிடமும் அமைக்கப்படுகின்றது. இதேவேளை, ஆலயமும் புனரமைப்பு செய்யபட்டு வருகின்றது.

550346_573344179362308_1938883578_n

71851_573334939363232_1503693873_n

25924_573346992695360_199112404_n

6111_569509796412413_254932466_n

314726_276507095712686_1630708047_n

Related Posts