Ad Widget

மாணவர்களை அச்சுறுத்திய புராதன கட்டடம் யாழ். படையினரால் அகற்றப்பட்டது!

யாழ். இளவாலை பாடசாலை மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக பழைய கட்டடத்தை இராணுவத்தினர் சிரமதான முறையில் முற்றாக அகற்றியுள்ளனர்.

ilawalai-army

யாழ். இளவாலை பெண்கள் வித்தியாலய அதிபரின் கோரிக்கையின் ​பேரில் 513 கெமுனு படைப்பிரிவைச் சேர்ந்த 14 மற்றும் 11 ஆவது படை அணியினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருந்த இந்தக் கட்டம் 140 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts