Ad Widget

மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்பு

மல்லாகம் மாவட்ட நீதி­மன்­றின் ஆணைக்கு அமை­வாக மானிப்பாய் மரு­தடி விநா­ய­கர் ஆல­யம் பெறு­நர் குழு­வால் கையேற்­கப்­பட்­டுள்­ள­தாக, சண்­டி­லிப்­பாய்ப் பிர­தேச செய­லர் திரு­மதி யு.யசோதா அறி­வித்­தார்.

“மல்­லா­கம் மாவட்ட நீதி­மன்­றின் ஆணை­யின் பிர­கா­ரம் மானிப்­பாய் மரு­தடி விநா­ய­கர் ஆல­யத்­தின் பெறு­நர்­க­ளாக மல்­லா­கம் மாவட்ட நீதி­மன்­றின் பதி­வா­ளர், இந்­துக் குரு­மார் ஒன்­றி­யத்­தின் 2 மூத்த குருக்­கள், யாழ்ப்­பாண மேல­திக மாவட்­டச் செய­லர், வலி.தென்­மேற்­குப் பிர­தேச செய­லா­ளர், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கக் கணக்­கா­ளர் ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­டு­னர்” என்று சண்­டி­லிப்­பாய்ப் பிர­தேச செய­லர் மேலும் தெரி­வித்­தார்.

Related Posts