Ad Widget

போலி நாணயத் தாள்களுடன் கைதான மூவருக்கும் பிணை

fineபோலி நாணயத்தாள்களுடன் கைதாகிய மூவரையும் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு.எல் விக்கரமராட்சி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் நேற்றைய தினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை, யாழ். நீதிவான் பொ.சிவகுமார் மூவரையும் தலா 1 லட்சம் காசுப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

தொடர்படைய செய்தி

போலி நாணயத்தாளுடன் வங்கி ஊழியர்கள் மூவர் கைது

Related Posts