Ad Widget

போர்க்குற்றம் குறித்து உள் நாட்டு விசாரணை உகந்தது அல்ல ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த் 14 ந்தேதி தொடங்கியது.ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயித் அல் ஹுசைன் இன்று அறிக்கையை வெளியிட்டார்

al-husain

அதில் கூறபட்டு உள்ல முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* போர்க்காலத்தில் இலங்கை ராணுவமும் விடுதலைபுலிகளும் போர் மீறலில் ஈடுபட்டு உள்ளன.

* சர்வதே நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.

* போர்க்குற்ற்ம் குறித்து உள் நாட்டு விசாரணை உகந்தது அல்ல.

* இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது அவசியம்.

* போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம் ஆகும்.

* இலங்கையின் நீதித்துறை போர்க்குற்றம் குறித்து இதுவரை விசாரிக்க தயாரில்லை.

* இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும்.

* தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் – சில தருணங்களில் மிக மோசமானதாக மேற்கொள்ளப்பட்டன

Sri Lanka Press Release 16-09-2015 Tamil

Related Posts