Ad Widget

பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் றக்கா பகுதியில் சிவதாஸ் சிவதர்சினி என்ற 32 வயதுடைய பெண், அவரது வீட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (27) சடலமாக மீட்டுள்ளார் என பொலிஸார் என தெரிவித்தார்.

வீட்டிலுள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது குறித்த பெண், உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Posts