Ad Widget

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Vice-Admiral-Jayantha-Perera-navy

புதிய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா 1978 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் இலங்கை கடற்படையின் 19 ஆவது கடற்படைத் தளபதியாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts