Ad Widget

பாதிக்கபட்டவர்களுக்காக 24 மணித்தியாலமும் சுகாதார உதவி

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, 24 மணித்தியாலங்களும் இயங்கும் விஷேட சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

Related Posts