Ad Widget

பயணியின் முன்மாதிரியான செயற்பாடு : போட்டி போட்டு ஓடிய சாரதிகளின் அனுமதிப்பத்திரம் பறிப்பு!!

இன்று காலை கல்முனை நோக்கி புறப்பட்ட அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நிறைவான பயணிகள் இருந்தும் A9 சாலையில் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வேகமாக ஓடி கொண்டிருந்ததால் , பயணி ஒருவர் கொடிகாம்ம் பொலிஸ்க்கு தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து கொடிகாம சந்தியில் வைத்து பொஸிஸ் இனால் இரு சாரதிகளுக்கும் எச்சரிக்கப்பட்டு , வாகன சாரதி அனுமதி பத்திரமும் பறிக்கப்பட்டது.

police-bus

உங்கள் பயணங்களில் இப்படியான சம்பவங்கள் நடைபெற்றால் இப்படி விரைந்து பொஸிசார்க்கு அறிவிப்பதன் மூலம் அல்லது உங்கள் சாரதிக்கு பயணிகளால் எச்சரிப்பதன் மூலம் பெரும் விபத்துகளை தடுக்க முடியும்.

Related Posts